tag:blogger.com,1999:blog-7250837377298077464.post937013259391643476..comments2023-12-05T19:07:08.630-08:00Comments on எட்டயபுரம்: ஓடும் நதி-சங்கமம்kalapriahttp://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7250837377298077464.post-74029482441942993552010-09-09T23:34:15.065-07:002010-09-09T23:34:15.065-07:00எனக்கும் பள்ளி நாட்கள் தாமிரவருணியின் வசீகரத்துடன்...எனக்கும் பள்ளி நாட்கள் தாமிரவருணியின் வசீகரத்துடன்தான். என்ன ஒரு அழகான நடை!ஆற்றை மட்டுமல்ல அதனுடனான நாகரீகத்தையும்-அது சொல்லும் கதைகளையுமல்லவா பறிகொடுத்துவிட்டோம்? உங்கள் கதை நாயகியின் காத்திருப்பில் உறைந்துபோய் விட்டது என் மனம்.மீன்கள் போல-நதி போல- உங்கள் சொற்கள் வளைந்து நெளிந்து மயக்குகின்றன.சபாஷ் கலாப்ரியா. உங்கள் உரைநடை கவிதைக்கு சற்றும் சளைத்ததில்லை.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-40823308462422678382010-08-24T21:11:08.224-07:002010-08-24T21:11:08.224-07:00அருமையான பதிவு, மழையும் வெள்ளமும் கரையில் குளிக்கு...அருமையான பதிவு, மழையும் வெள்ளமும் கரையில் குளிக்கும் பெண்களும் ஒரு அழகிய புகைப்படமாய் மனதில் நிறைக்கிறார்கள். கடல் எதை பேசுகிறது என்று இப்போது தெரிகிறது அற்புதமான உவமை.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-41069939474025568492010-08-24T01:40:14.602-07:002010-08-24T01:40:14.602-07:00ஆறு தான் பாம்புக்கு வளைந்து செல்ல கற்று தந்ததா?வித...ஆறு தான் பாம்புக்கு வளைந்து செல்ல கற்று தந்ததா?வித்தியாசமான சிந்தனை கலாப்ரியா சார்.<br /><br />//மழை வெறித்தததும்// புதிதாக இருந்தது கேட்கஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-79790670100151188422010-08-23T10:40:41.241-07:002010-08-23T10:40:41.241-07:00குறுக்கு துறை யும், அருணகிரி திரை அரங்கில் இருந்து...குறுக்கு துறை யும், அருணகிரி திரை அரங்கில் இருந்து நடந்து போகும் பாதையும் மிக அருமை.<br /><br />பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-51528378986282406882010-08-23T06:06:19.093-07:002010-08-23T06:06:19.093-07:00எல்லாவற்றையும் அது கடலின் காதில் போட்டு வைக்கிறது....எல்லாவற்றையும் அது கடலின் காதில் போட்டு வைக்கிறது. கடல் தன் ஓயாத, ஆயிரமாயிரம் நாவால், பேச்சால் அதை சொல்லிக் கொண்டே இருக்கிறது//<br /><br />என்ன ஒரு அழகான கற்பனை. <br />வார்த்தைகளின் 'சுழியில்' மாட்டிக் கொண்டேன்,<br />மீள வழி தேடிக் கொண்டிருக்கிறேன்.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-12943272881257854242010-08-23T05:22:37.947-07:002010-08-23T05:22:37.947-07:00mmmm... very nice!mmmm... very nice!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-7291518600463257092010-08-23T04:15:11.796-07:002010-08-23T04:15:11.796-07:00பெருக்கெடுத்து ஓடும் ஆறு ஒரு பிரமிப்பு தான் ....
...பெருக்கெடுத்து ஓடும் ஆறு ஒரு பிரமிப்பு தான் ....<br /><br />ஆயிரம் கரைகள் ஆயிரம் கதைகள்<br /><br /><br />..ஓவியம் மனதை கொள்ளை கொள்கிறது ..<br /><br />அருமையான சொற்சித்திரம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com