tag:blogger.com,1999:blog-7250837377298077464.post4495409636529946840..comments2023-12-05T19:07:08.630-08:00Comments on எட்டயபுரம்: தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்......kalapriahttp://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7250837377298077464.post-81550479077464921382009-09-30T00:47:28.372-07:002009-09-30T00:47:28.372-07:00kalapria,
அழகான மலரும் நினைவுகள், வாசிக்க நெகிழ்ச்...kalapria,<br />அழகான மலரும் நினைவுகள், வாசிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி பகிர்தலுக்கு.<br /><br />//அதிலும் பாடல்கள் மருதகாசி. பிரமாதமான பாடல்கள்.<br /><br />பதினாறும் நிறையாத பருவ மங்கை-காதல்<br />பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை<br />//<br />இந்தப்பாடலை எழுதியது மருதகாசி இல்லை என்று நினைக்கிறேன்! எழுதியவர் கவிஞர் குமாரதேவன். அவர் எழுதிய இன்னொரு திரைப்பாடல் <br /><br />" கண்ணிரெண்டும் வெல்லக்கட்டி , உன் கன்னம் மின்னும் தங்கக்கட்டி "<br /><br />எ.அ.பாலா<br />http://balaji_ammu.blogspot.comenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-66430731172475156952009-09-11T02:41:48.989-07:002009-09-11T02:41:48.989-07:00நெகிழ்ச்சியான அண்ணன்
தமிழ் சினிமாவுக்குத்தான் நம் ...நெகிழ்ச்சியான அண்ணன்<br />தமிழ் சினிமாவுக்குத்தான் நம் வாழ்க்கையில் எத்தனை பங்கு<br /><br /> உங்கள் துரை (எ) வித்யாஷங்கர்<br />என்னை சாமக்கொடை ப்ளாக் ஸ்பாட்டில் சந்திக்கலாம்.வித்யாஷங்கர்https://www.blogger.com/profile/17356640514356143776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-33375955444652226022009-08-17T10:08:10.128-07:002009-08-17T10:08:10.128-07:00வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை-அவள்
வந்ததுமே பற்ந்...வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை-அவள்<br />வந்ததுமே பற்ந்தோடும் காதல்த் தொல்லை<br />எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை-இனி<br />இனபத்திற்கு என்றைக்குமே ஏழை இல்லை<br /><br />வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது<br />வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ<br />மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-யாரும்<br />மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ<br /><br />Arumaiyana varigal....forgive me for english fonts....You are always taking me to the yester years...thank you so much :)Manizhttps://www.blogger.com/profile/12474426064231643348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-9031281313661716612009-08-12T21:41:12.756-07:002009-08-12T21:41:12.756-07:00தங்களை இங்கே வாசிப்பதில் மிகுந்த உவகை அடைகிறேன்
ப...தங்களை இங்கே வாசிப்பதில் மிகுந்த உவகை அடைகிறேன்<br /><br />பகிர்தலுக்கு மிகுந்த நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-41395286517148981782009-08-11T06:35:03.409-07:002009-08-11T06:35:03.409-07:00அழுகை ஏழைகளின் பிதுரார்ஜித சொத்து
கண்ணீர் விட வசதி...அழுகை ஏழைகளின் பிதுரார்ஜித சொத்து<br />கண்ணீர் விட வசதியில்லாதசொர்க்கம் எனக்கு வேண்டாம் என்று தாகூர் சொல்லியிருக்கிறார்.தாகூர் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.kalapriahttps://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-33774469186773769912009-08-11T06:08:34.105-07:002009-08-11T06:08:34.105-07:00குதூகலமாக கூடவே அழைத்துச்சென்று கடைசி வரிகளில் கண்...குதூகலமாக கூடவே அழைத்துச்சென்று கடைசி வரிகளில் கண்ணீர்விட வைத்து விட்டீர்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com