tag:blogger.com,1999:blog-7250837377298077464.post3091936344201450289..comments2023-12-05T19:07:08.630-08:00Comments on எட்டயபுரம்: ஓடும் நதி-20kalapriahttp://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7250837377298077464.post-92192516028299359172010-02-23T23:22:57.879-08:002010-02-23T23:22:57.879-08:00நல்ல பகிர்வு. நீங்கள் சொன்ன திரௌபதி கதையை ம...நல்ல பகிர்வு. நீங்கள் சொன்ன திரௌபதி கதையை முன்பே கேட்டிருக்கிறேன். முத்தமிழ் என்று ஒரு குழுமம் உண்டு. அங்கே கர்ணனுக்குகாக நானும் சிலரும் ஒரு விவாத்தில் வரிஞ்சிகட்டி சண்டை போட்டு இருக்கிறோம். தாய்,தந்தை,குரு,தெய்வம் எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டவன் கர்ணன். ஆனால் திரௌபதியை அடிமையாக்க சபைக்கு அழைத்து வர சொன்னதும் அவனே என்பார்கள். அவளை வேசி என்று வைததாக கூட கூற்று உண்டு. இதுவும் நண்பனின் தவறை இடித்துரைத்து கேட்காமல் இருந்ததும் மட்டுமே அவன் செய்த தவறு என்பேன். என்ன இருந்தாலும் பாவம் கர்ணன்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-30446867983341134892010-02-23T22:53:43.811-08:002010-02-23T22:53:43.811-08:00கி.ரா அவர்களின் ஒரு புத்தகத்திலும் இது போல ஒரு த...கி.ரா அவர்களின் ஒரு புத்தகத்திலும் இது போல ஒரு துரோபதி பத்தினி என்று நிரூபிப்பது போல ஒரு கதை படித்தேன், மிக வித்தியாசமாக இருந்தது. கேட்காத கதை கலாப்ரியா....இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.com