tag:blogger.com,1999:blog-7250837377298077464.post8767110367916828385..comments2023-12-05T19:07:08.630-08:00Comments on எட்டயபுரம்: ஓடும் நதி-23kalapriahttp://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7250837377298077464.post-67486721594895737782010-03-19T20:39:37.015-07:002010-03-19T20:39:37.015-07:00நானும் கல்லூரி நாளுக்கு சென்று வந்தேன்.உங்கள் எழுத...நானும் கல்லூரி நாளுக்கு சென்று வந்தேன்.உங்கள் எழுத்துக்களை படித்துமுடித்ததும் ஓர் அடர்ந்த மௌனம் படர்கிறது.சமயங்களில் எப்படி இவ்வளவு விசயங்களை ஞாபகம் வைத்து எழுதுகிறார் என்று தோன்றியதும் உண்டு. நன்றி ஐயா.<br />இளமுருகன்<br />நைஜீரியா.இளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-226697262259786772010-03-19T08:54:40.648-07:002010-03-19T08:54:40.648-07:00the "odum nathi" take me the the olden d...the "odum nathi" take me the the olden days of my college life: I hope this might have happenedin the minds of each reader> NanriIOB RAMASAMYhttps://www.blogger.com/profile/02470069161909076057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-54257659650598839722010-03-17T03:18:31.862-07:002010-03-17T03:18:31.862-07:00This comment has been removed by the author.kalapriahttps://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-795730981432104232010-03-17T03:17:43.571-07:002010-03-17T03:17:43.571-07:00அன்புள்ள ராம்ஜி,
மீனாட்சியில் மாட்னி அபூர்வமாகத்த...அன்புள்ள ராம்ஜி, <br />மீனாட்சியில் மாட்னி அபூர்வமாகத்தான் இருக்கும்.அதுவும் டவுணில் ஏற்கெனவே வந்தவை. நாங்கள் செண்ட்ரல். ரத்னா பார்வதி, லக்ஷ்மி, ....பேடையிலிருந்து பத்து நிமிடத்தில் பறந்து விடுவோம்...சைக்கிளில் டபுள்ஸில்..அதுவும் போலீசுக்காக பயந்து(ம் சில ஃபிகருக்காகவும்)சிலதெருக்கள் வழியாக<br />வருவோம்.kalapriahttps://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-11764581854714737772010-03-17T01:34:54.277-07:002010-03-17T01:34:54.277-07:00அருமை சார்.
ஆனால் சுருக்கமாக முடித்து விட்டீர்கள்...அருமை சார்.<br /><br />ஆனால் சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.<br /><br />நீங்க கல்லூரி படிக்கும் போது பேட்டை யா அல்லது ஜன்க்ஷனா .<br />கல்லூரி விட்டு எந்த திரை அரங்கம் போவீர்கள் மீனாச்சி, பார்வதி, பாப்புலரா<br /><br />மதி தா பள்ளிக்கூடமும் சரி, கல்லூரியும் சரி நெல்லையின் பொக்கிஷம் என்பேன்.<br /> <br />எனக்கும் வைகோ போலவே ஒரு வருத்தம் உண்டு, கல்லூரி படிப்பை பேட்டையில் படிக்க வில்லையே என்று, ஆமாம் பாளையம்கோட்டை கலைவானியிலும், paalai பஸ் ஸ்டாண்டிலும் அல்லவா மதியப் பொழுதை கழித்தோம்.<br /><br />கல்லூரி விட்டு எந்த திரை அரங்கம் போவீர்கள் மீனாச்சி, பார்வதி, பாப்புலரா.<br /><br />சிவராத்திரி என்ற உடன் என் ஞாபகாதிற்கு வருவது பார்வதி, ரத்னா திரை அரங்குகளில் இடை விடாது நடக்கும் இரவு காட்சிகளும், வயல் தெரு கார்த்திக் அமரன் ரசிகர் மன்ற சண்டைகளும்.<br /><br />மறக்கத்தான் முடியுமா , ரத்னா , சென்ட்ரல் திரை அரங்குகளில் சிவராத்திரி காட்சிகளில் இடைவேளை முடிந்து படம் தொடங்கும் பொழுது காட்டப்படும் ஸ்லைடுகளை - பாயும்புலி ரஜினி ரசிகர் மன்றம் (பதிவு எண்- 113) ரசிகர்களை அன்புடன் வரவேற்கிறது, வயல்தெரு கார்த்திக் அமரன் ரசிகர் mandram வரவேற்கிறது...ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-3742341479723154032010-03-16T21:35:04.899-07:002010-03-16T21:35:04.899-07:00அக்கா குருவிகளின் ஓசையை இப்போதெல்லாம் அதிகம் கேட்க...அக்கா குருவிகளின் ஓசையை இப்போதெல்லாம் அதிகம் கேட்க முடிவதே இல்லை. ஊரில் அத்து சாலையில் நடந்து போகும் போது அக்கா குருவிகளுடன் அக்கா என்று நானும் பல முறை கூவி இருக்கிறேன். அக்கா குருவிகளின் ஓசையில் ஒரு ஏக்கம் நிறைந்திருக்கும், அதற்கு என் அப்பா ஒரு கதை கூட சொல்லி இருக்கிறார்கள். அது பெப்ரவரி மாதம் தான் கூவும் என்பது புது தகவல் எனக்கு, ஞாபக அடுக்குகளில் ஒளிந்திருக்கும் பல அற்புதமான விஷயங்களை உங்கள் பதிவு நினைவு படுத்துகிறது.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.com