tag:blogger.com,1999:blog-7250837377298077464.post2671105222797248191..comments2023-12-05T19:07:08.630-08:00Comments on எட்டயபுரம்: நன்றி: காட்சிப்பிழை, ஏப்ரல் 2013.இதழ்kalapriahttp://www.blogger.com/profile/10358179564447157577noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7250837377298077464.post-28306325925007543082022-11-29T03:32:37.100-08:002022-11-29T03:32:37.100-08:00Interesting thoughts, I really enjoyed your blog. ...Interesting thoughts, I really enjoyed your blog. Cincinnati Home Theaterhttps://www.find-home-theater.com/us/av-installation-ohio/cincinnati-home-theater.shtmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-48258549963631135602014-09-20T02:10:24.054-07:002014-09-20T02:10:24.054-07:00அருமையான கட்டுரை நண்பர் கலாப்ரியா அவர்களே
பொம்மை ...அருமையான கட்டுரை நண்பர் கலாப்ரியா அவர்களே <br />பொம்மை பத்திரகை agent சுப்ரமணிய அய்யர் கைலாசபுரம் <br />அவர் மகன் சதாசிவம் எனது உற்ற நண்பர். பல நினைவுகளை கிளப்பிய கட்டுரை. உங்களின் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகளை பிற வலைகளில் உபயோகித்து கொள்ளலாமா ? <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-44622201819521206252013-04-05T06:49:04.737-07:002013-04-05T06:49:04.737-07:00sridhar's chithraalayaa is unique and modern l...sridhar's chithraalayaa is unique and modern like his movies.did you not see kalaiponni of 1966.vijayan bangalorevijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-20592665635281298492013-04-03T07:51:02.403-07:002013-04-03T07:51:02.403-07:00(1) தமிழ் சினிமாவுக்கான பத்திரிகைகளில் என்றுமே அழி...(1) தமிழ் சினிமாவுக்கான பத்திரிகைகளில் என்றுமே அழித்துவிட முடியாத பங்கு ‘பேசும் படம்’ மாத இதழுக்கு உண்டு. (தெலுங்கில் ‘சினிமாரங்கம்’ என்று வரும்). கௌரவமான குடும்பப் பத்திரிகை அது. நடிகர் நடிகைகளை மட்டும் தூக்கிவைத்துத் துதி பாடாமல், வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்கள், புகைப்படக்காரர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், போஸ்டர் வடிவமைப்போர் என்று சினிமா சம்பந்தப்பட்ட எல்லாரையும் சம அந்தஸ்து தந்து சினிமாத் துறைக்குப் பெரும்தொண்டு செய்த இதழ் அது. ஒவ்வோர் இதழிலும் அவர்கள் வெளியிடும் ஒரு படத்தின் கதை-வசனம், திரைப்படக் கொட்டகைகள் அதிகம் இல்லாத அந்த நாட்களில் புதுப் படத்தை நேரில் பார்ப்பது போலிருக்கும். <br />(2) தங்கள் தளத்தின் background colour உடனடியாக மாற்றப்படவேண்டும். படிக்கமுடியாதபடி கண்களை வருத்துகிறது. – கவிஞர் இராய.செல்லப்பா. <br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-2354920625167537952013-04-03T07:49:40.948-07:002013-04-03T07:49:40.948-07:00This comment has been removed by the author.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7250837377298077464.post-64138487474056845162013-04-03T07:28:13.123-07:002013-04-03T07:28:13.123-07:00அன்புள்ள கலாப்ரியா
நான் உங்கள் கவிதைகளின் ரசிகன்....அன்புள்ள கலாப்ரியா<br /><br />நான் உங்கள் கவிதைகளின் ரசிகன்.<br /><br />உங்கள் தளத்தின் பின்புலம் அடர் வண்ணத்திலும் எழுத்துக்கள் வெண்மையாகவும் இருப்பது வாசிப்பதை சிரமப்படுத்தும் என்று எண்ணுகிறேன். பின்புலம் பழுப்பு நிறத்திலும், எழுத்துக்கள் கருமையாகவும் இருத்தல் வாசிப்பை எளிமையாக்கும்.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.com