Monday, November 22, 2010

பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்......



நீ,
என் கற்பனையில்
கருத்தரித்துப் பெற்ற
பால் தந்து
பழக்கியிராத
பிள்ளைகள் அழுகின்றன
தங்களுக்கு
உன் ரத்தம்
வேண்டுமென.........
(24.11.1970)

2 comments:

இனியாள் said...

arumai kalapria.

ராகவன் said...

அன்பு கலாப்ரியா அவர்களுக்கு,

பழையபடி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று ஏமாந்து போய்க் கிடக்கிறேன்... உங்கள் உரைநடை உசத்தியாய் இருக்கு எல்லாத்தியும் விட... ஏதோ முக்கிய சோலியா இருக்காப்ல இருக்கு... முடிச்சுட்டு வாங்க... உங்கள் உரை நடை படிக்க ஒரு கூட்டமே காத்துட்டுகிடக்கு...
இந்த கவிதைக்கான படம் அபாரமா இருக்கு...

அன்புடன்
ராகவன்

Visitors