Friday, August 20, 2010

சிற்பி இலக்கிய விருது-2010 (8.8.2010)





திரு.மரபின் மைந்தன் முத்தையா,திரு. அழகியபெரியவன், இளம்பிறை,கலாப்ரியா, சிற்பி,திரு .வானவராயர்,சுப்ரமணியன்,அப்துல் காதர், தங்கம் மூர்த்தி, (சக்தி ஜோதி)
படத்தில்: கலாப்ரியா,கவிஞர் சிற்பி.திரு.கிருஷ்ணராஜ வானவராயர், திரு.இயாகாகோ சுப்ரமணியன், திரு அப்துல் காதர்.சிற்பி விருது, 20000 ரூபாய் ரொக்கப் பரிசும், கேடயமும் கொண்டது.விழா பொள்ளாச்சியில், 8.8.2010 அன்று சிறப்பாக நடைபெற்றது.கவிஞர் இளம்பிறைக்கும் இலக்கிய விருது வழங்கப்பட்டது. திரு மரபின் மைந்தன்முத்தையா, திரு அழகிய பெரியவன், திரு. தங்கம் மூர்த்தி,திருமதி.சக்தி ஜோதி, ஆகியோருக்கு, சிற்பி இலக்கியப் பரிசு (ரூ.10000/-மற்றும் கேடயம்) வழங்கப்பட்டது.திரு, அப்துல் காதர் அவர்களுக்கு சொற்கலை வித்தகர் விருது வழங்கப்பட்டது.

8 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கூட ரெண்டு வார்த்தை விழாவை பற்றி எழுதி இருக்கலாமே சார்,
புகைப்படத்தில் உடன் இருப்பவர்கள் யார் யார் என்றாவது தெரிவியுங்கள்.

லேகா said...

வாழ்த்துக்கள் சார் :-)

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா.

kalapria said...

ரூஃபினா,
“உங்க சொற்படியே நடந்துக்கிறேன் சொல்லுங்க(ப்லாக்கை)எப்படியெப்படி இருக்கணுமோ அப்படியப்படி மாத்துங்க....”

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள் சார்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

nellai அண்ணாச்சி said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

உயிரோடை said...

வாழ்த்துகள் சார்

இனியாள் said...

வாழ்த்துக்கள் கலாப்ரியா

Visitors